/* */

பவானி அருகே கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பவானி அருகே கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பவானி அருகே கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X
பைல் படம்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த காடப்பநல்லூர் பரிசல் துறை பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இந்த நிலையில், ராமசந்திரன் வேறோரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்த உறவு பற்றி வெளியில் தெரியவே அந்த பெண் இவரை விட்டுபிரிந்து சென்றுள்ளார்.

இதனால், விரக்தியில் இருந்த ராமசந்திரன் நேற்று மாலை குடிபோதையில் வீட்டில் தூக்கிட்டு கொண்டார். உடனே அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பிரியா அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 May 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  3. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  4. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  5. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  7. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  8. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  9. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!