/* */

பாசன வசதிக்காக வரட்டுப்பள்ளம் அணை இன்று திறப்பு

பாசன வசதிக்காக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை, இன்று திறக்கப்படுகிறது.

HIGHLIGHTS

பாசன வசதிக்காக வரட்டுப்பள்ளம் அணை இன்று திறப்பு
X

வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு, இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு, ஜூன்.17-ம் தேதி வரையில் 108 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

முதல் ஐந்து நாள்களுக்கு கிளை வாய்க்காலில் விநாடிக்கு 21 கன அடி தண்ணீரும், இரண்டாவது கிளை வாய்க்காலில் அடுத்த ஐந்து நாள்களுக்கு 16 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மொத்தம் 100 நாள்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் 2,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதன் மூலம், விவசாயிகள் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யலாம்.33 அடி உயரமுள்ள வரட்டுப்பள்ளம் அணையில், தற்போது 32.78 அடி உயரத்துக்கு, 133 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Updated On: 9 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...