/* */

பெருந்துறை அருகே லாரி டிரைவர் உயிரிழப்பு

பெருந்துறை அருகே லாரியில் தூங்கிய டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே லாரி டிரைவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு கருங்கல்பாளையம், பூங்குன்றனார் வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். லாரி டிரைவர். சம்பவத்தன்று, கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சல்பேட் பவுடர் பாரம் ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு புறப்பட்டார். இந்நிலையில், பெருந்துறை சிப்காட் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு, படுத்து தூங்கி உள்ளார்.

இதில் அவர் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...