/* */

காளிங்கராயன் அணைக்கட்டு அருகே அடையாளம் தெரியாதவர் தற்கொலை

பவானி அருகே உள்ள காளிங்கராயன் அணைக்கட்டு முன்பு உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

காளிங்கராயன் அணைக்கட்டு அருகே அடையாளம் தெரியாதவர் தற்கொலை
X

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில், நேற்று இரவு நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அப்போது அடையாளம் நபர் ஒருவர் அணைக்கட்டு முன்பு இருந்த குடிநீர் மேல்நிலை தொட்டி செல்லும் இரும்பு படியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்த அப்பகுதியினர், சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்று தெரியாததால் அவரது சட்டை பையில் இருந்த பேருந்து டிக்கெட் வைத்து போலீசார் எந்த பகுதியை சேர்ந்தவர் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Updated On: 16 Feb 2022 11:23 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்