/* */

திங்களூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திங்களூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள். 

ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த தோரணவாவி கிராமத்தில் கெட்டிசெவியூர்-சிறுவலூர் சாலையில் திங்களுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 டிப்பர் லாரி வந்தது. லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது 2 லாரிகளிலும் தலா 3, யூனிட் கிராவல் மண் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, லாரியை ஓட்டி வந்த குன்னத்தூர், கந்தம்பாளையம், வெட்டையன்கிணறு பகுதியைச் சேர்ந்த நவநீதன் (வயது 30) அதே பகுதியைச் சேர்ந்த கந்தவேல் (வயது 55) போலீசார் கைது செய்தனர்‌. மேலும், லாரி உரிமையாளர்களான குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 26), கோகிலா (வயது 29) ஆகியோர் போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 2:18 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...