/* */

சித்தோடு அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு

சித்தோடு அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

சித்தோடு அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு
X

பைல் படம்.

சித்தோடு மாகாளியம்மன் கோவில் முதலியார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று, குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டி விட்டு, தஞ்சாவூர் சென்று உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கச்செயின், தோடு, மோதிரம், தங்க நாணயம் என நான்கு பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...