/* */

சித்தோடு: பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

சித்தோடு அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சித்தோடு: பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
X

பைல் படம்.

சித்தோடு அருகே கடந்த மாதம் 23-ம் தேதி பெண் ஒருவரிடம் இருந்து மர்ம நபர்கள், பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இது தொடர்பாக, சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று சித்தோடு போலீசார் பெருந்துறை வாவிகடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணவாளன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விஜயன் என்பதும், 2 பேரும் பெண்ணிடம் நகையை பறித்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 10 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!