/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கஞ்சா விற்ற நபர் கைது

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கஞ்சா விற்ற நபர் கைது
X

கைது செய்யப்பட்ட ஆனந்தன்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் சென்றபோது, மொடச்சூர் பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1,200 கிராம் கஞ்சா, ரூ.4 ஆயிரத்து 350 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், பவானிசாகர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி அப்துல்லா விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர், ஆனந்தன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 22 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?