/* */

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு 'ஜெயம்'!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு ஜெயம்!
X

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 25 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயகுமார் 85125 வாக்குகள் பெற்றார்.

திமுக வேட்பாளர் கே.கே.சி.பாலு 70618 வாக்குகள் பெற்றதால், அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயகுமார் 14,507வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Updated On: 3 May 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!