/* */

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ

வேன் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்த 16 பேரை பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ
X

ஆறுதல் கூறும் எம்எல்ஏ ஜெயக்குமார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் வாய்ப்பாடி சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் ஈரோட்டில் நடக்கும் ஒரு திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் பெருந்துறை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் பிரிவு பைபாஸ் பகுதியில் வந்தபோது கேரளாவில் இருந்து வந்த ஒரு கார், வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனில் பயணித்த 16 பேரும் காயங்களுடன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் காயம் பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க கோரி மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

Updated On: 17 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?