/* */

பங்களாப்புதூர் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

பங்களாப்புதூர் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி டிராக்டர் டிரைவர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி
X

கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனை பைல் படம்

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் டிராக்டர் டிரைவர். முருகேசன் சொந்த வேலை காரணமாக, மேட்டுப்பாளையம் சிறுமுகை சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சத்தி-அத்தாணி சாலையில், வளைவில் திரும்பும் போது, நிலை தடுமாறி இருசக்கர வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசன், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பங்காளப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்