/* */

தை அமாவாசை: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

தை அமாவாசையையொட்டி, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

தை அமாவாசை: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
X

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் அந்தியூர் பத்ரகாளியம்மன்.

தை அமாவாசையை முன்னிட்டு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற தலங்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று தை அமாவாசை என்பதால், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதேபோல், பெருமாள் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். முன்னதாக, முக கவசம் அணிந்த, வெப்பநிலை சரிபார்க்கப்பட்ட பக்தர்களே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 31 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்