/* */

எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள்: மொடக்குறிச்சியில் கொண்டாடப்பட்டது

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி மொடக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் கொடிகளை ஏற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள்: மொடக்குறிச்சியில்  கொண்டாடப்பட்டது
X

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் கொடிகளை ஏற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சிவசுப்பிரமணி தலைமையில் மொடக்குறிச்சி தொகுதியில் கொண்டாடப்பட்டது.

மொடக்குறிச்சி தொகுதியில் அவல்பூந்துறை, அரச்சலூர், எழுமாத்தூர், சின்னியம்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 17 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!