/* */

ஈரோடு: ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு: ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது
X

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை பணம் பறித்த நபர் கைது செய்தனர்

சோலார் மற்றும் மொடக்குறிச்சி பகுதியில் தனியாக செல்பவர்களை குறிவைத்து மர்ம நபர் ஐடி ஊழியர் எனக்கூறி 1லட்சம் மற்றும் 1 1/2 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் திருப்பூரை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரை கைது செய்து 75ஆயிரம் ரொக்கம் மற்றும் 1 1/2 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இவர் மீது திருப்பூரில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அப்துல் சலீமை சிறையில் அடைத்தனர்.

Updated On: 9 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  2. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  3. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  4. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  7. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  9. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்