/* */

மொடக்குறிச்சி: தேசிய காங்கிரஸ் 137-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

மொடக்குறிச்சி பகுதியில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் 137-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி: தேசிய காங்கிரஸ் 137-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்
X

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட நாளான, இன்று மொடக்குறிச்சி பகுதியில், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், பொது மக்களுக்கு லட்டு வழங்கி, 137-ஆவது ஆண்டு நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி கிழக்கு வட்டார தலைவர் கதிர்வேல், தெற்கு வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு வட்டார தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் பூவை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Updated On: 28 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!