/* */

அந்தியூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூர் வட்டாரத்தில் 91 மையங்கள் மூலம் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை எம்எல்ஏ வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அந்தியூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

அந்தியூர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையத்தில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது சின்னத்தம்பிபாளையம் அரசு மருத்துவர் சக்தி கிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் பழனிச்சாமி, பாண்டியம்மாள் யாஸ்மின் தாஜ் சையது முஸ்தபா மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, அந்தியூர், அத்தாணி, பர்கூர், ஒசூர், எண்ணமங்கலம், சின்னதம்பிபாளையம் ஆகிய 6 ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, உட்பட்ட 91 மையங்களில் 11,588 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 400–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!