/* */

அந்தியூரில் சத்துணவு அமைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

அந்தியூரில் சத்துணவு அமைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பேசினார்

HIGHLIGHTS

அந்தியூரில் சத்துணவு அமைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
X

கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அத்தாணி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்துணவு அமைப்பாளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்து பேசினார். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், சத்துணவு அமைப்பாளர்களிடம், நிறை குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ, விரைவில் தேவையான வசதிகளை செய்வதாக உறுதியளித்தார். இதில்,அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் எம். பாண்டியம்மாள், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 May 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்