/* */

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திடீர் என மாயமானார்

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்  திடீர் என மாயமானார்
X

மாயமான பருவதம்.

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள கரட்டூர்மேட்டையை சேர்ந்தவர் மயில்சாமி மனைவி பருவதம் (வயது 46) மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 1ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றார்.பின் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் மகேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பருவதத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 6 Sep 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு