/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.22 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஐந்து லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.22 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 42 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 630 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 520 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 570 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 400 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 370 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 410 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 250 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 3,000 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஐந்து லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 27 April 2022 1:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்