/* */

கிறிஸ்துமஸ் பண்டிகையாெட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையன்று, ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை. கடந்த ஆண்டை விட விற்பனை சரிந்தது.

HIGHLIGHTS

கிறிஸ்துமஸ் பண்டிகையாெட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை
X

ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் ரூ. 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வரும். ஆனால் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது. நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்துமஸ் விடுமுறை அன்று மட்டும், ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.4 கோடியே 79 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார். ஆனால், இது கடந்த ஆண்டை விட குறைவாகும். கடந்த ஆண்டு ரூ.7 கோடிக்கு மேல் விற்பனை நடந்தது. ஆனால் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ. 5 கோடியே 91 லட்சம் மதுபானம் விற்பனையானதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார். இது நேற்று முன்தினத்தை விட ரூ.1 கோடியே 11 லட்சம் அதிகமாகும்.

Updated On: 27 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...