/* */

பிரம்மதேசம் பொங்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

பிரம்மதேசம் பொங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

HIGHLIGHTS

பிரம்மதேசம் பொங்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
X

பொங்காளியம்மன் கோவிலில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஏராளமான பக்தர்கள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் உள்ள பொங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் குண்டம் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பொங்காளியம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான இன்று குண்டம் திருவிழா நடைபெற்றது.

அதற்கு முன்னதாக அம்மன் அழைத்து வரப்பட்டு கோவில் பூசாரி முதலாவதாக குண்டம் இறங்கினார். இதன் பின்னர் 15 நாட்கள் விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பொங்காளியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Updated On: 20 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...