/* */

ஆம்புலன்ஸ் மீது அரசு பேருந்து மோதி விபத்து

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு இன்று அதிகாலை ஆம்புலன்ஸ் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஆம்புலன்ஸ் மீது அரசு பேருந்து மோதி விபத்து
X

விபத்திற்குள்ளான பேருந்து.

ஈரோடு என்ஜின் காலனி பகுதியை சேர்ந்தவர் செய்யது பாட்ஷா‌. தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று இரவு, தனது ஆம்புலன்சை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு எதிரே நிறுத்தி விட்டு ஆம்புலன்ஸ் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து ஈரோடு வழியாக காங்கேயம் நோக்கி, வந்த அரசு பேருந்தை பூபாண்டி என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது, ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, செய்யது பாட்சாவின் ஆம்புலன்ஸ் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த செய்யது பாட்ஷா‌, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  3. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  4. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  5. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  6. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  7. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  9. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  10. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்