/* */

அந்தியூர் அருகே புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை ஊர்வலம்

அந்தியூர் அருகே புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிலுவைப் பாதை ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிராத்தனை செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை ஊர்வலம்
X

சிலுவையை சுமந்துகொண்டு கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஏசு பாடல்களை பாடியபடி சென்ற போது எடுத்த படம் 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூரில் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளியில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து சிலுவையை சுமந்துகொண்டு கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஏசு பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் 14 இடங்களில் சிலுவையை வைத்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இறுதியாக தேவாலயத்தை அடைந்த கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Updated On: 15 April 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்