/* */

கவுந்தப்பாடி நால்ரோட்டில் பாஸ்ட் புட் உணவகத்தின் பூட்டை உடைத்து திருட்டு

கவுந்தப்பாடி நால்ரோட்டில் பாஸ்ட் புட் உணவகத்தின் பூட்டை உடைத்து, ரூ.5 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி நால்ரோட்டில் பாஸ்ட் புட் உணவகத்தின் பூட்டை உடைத்து திருட்டு
X
பாஸ்ட் புட் உணவகத்தில், ரூ. 5 ஆயிரம் திருடிய நபர்கள் குறித்து, போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் உசேன். கவுந்தப்பாடி நால்ரோட்டில் பாஸ்ட் புட் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, உணவகத்தை பூட்டிவிட்டு சென்ற இவர், நேற்று காலை திறக்க வந்தார். அப்போது உணவகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Aug 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...