/* */

செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஈரோட்டில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்க்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2 தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், வேட்பாளர் முகவர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்பேரில் , பத்திரிகையாளர்களுக்கான கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சுமார் 150 பேர் பங்கேற்று, கொரானா பரிசோதனை செய்து கொண்டனர்.

இப்பரிசோதனையின் முடிவுகள், நாளை மாலைக்குள் தெரியவரும் என்றும், கொரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 April 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்