/* */

இருக்கு ஆனா இல்லை.....பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

இலவச வீட்டுமனை பட்டாவில் குளறுபடி எனக்கூறி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

இருக்கு ஆனா இல்லை.....பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
X

ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்கள். 

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ஈரோடு அடுத்த பூந்துறை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் ஒரே சர்வே எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தவறுதலாக அதிகாரிகள் பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பட்டா வழங்கப்பட்ட நபர்களுக்கு உரிய இடத்தையும் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், அதிகாரிகள் செய்த குளறுபடிகளால் பட்டா கிடைத்தும், இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளதாகவும், பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு இடத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 6 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...