/* */

ஈரோடு: கொரோனா காலத்தில் பணியாற்றிய‌ தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மனு

ஈரோட்டில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு: கொரோனா காலத்தில் பணியாற்றிய‌ தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மனு
X

மனு அளிக்க வந்தவர்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா காலத்தில் லேப் டெக்னீசியன் மற்றும் டேட்டா என்ட்ரி பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக, மாவட்டம் முழுவதும் 82 பேர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ஊழியர்கள் பணியிலிருந்து விடுவித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பான‌ 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Updated On: 1 Dec 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...