/* */

ஈரோடு: காஞ்சிக்கோவில் அருகே பொது இடத்தில் மது அருந்தியவர் கைது

காஞ்சிக்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு: காஞ்சிக்கோவில் அருகே பொது இடத்தில் மது அருந்தியவர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருக்கம்பாளையம் எல்பிபி வாய்க்காலில் பொது இடத்தில் மது குடித்த பெத்தாம்பாளையம் அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுந்தரம் (22) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 17 Sep 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்