/* */

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள் பதிவு

கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்திய 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வு துறை போலீசார் தகவல்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள் பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனை தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இவ்வாறாக, கடந்த 2021 வருடம் முழுவதும் ஈரோடு மாவட்டம் முழுவதும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 230 பேர் கைது செய்யப்பட்டனர். 54 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. கலப்பட டீசல் விற்றதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3,200 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 1 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?