/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை 35,619 பேர் குரூப்-2 தேர்வு எழுதவுள்ளனர்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.21) 117 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை 35,619 பேர் குரூப்-2 தேர்வு எழுதவுள்ளனர்
X

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் குருப்-2, 2 ஏ தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே 21) 35,619 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வை எழுத உள்ளனர். இதற்காக பள்ளி, கல்லுாரிகளில் மொத்தம் 117 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வாளர்கள் காலை 8:30 மணிக்குள் மையத்திற்கு இருக்க வேண்டும். மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தேர்வு மையங்கள் உள்ள நகர், புறநகர் பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் கல்வித்துறை, வருவாய்துறை, போக்குவரத்துறை, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்வு மையங்களில் பறக்குபடை மூலம் தேர்வாளர்களை கண்காணிக்கவும், அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 20 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்