/* */

ஈரோட்டில் விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி பெற்றோர் தர்ணா

ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி பெற்றோர், தர்ணாவில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி பெற்றோர் தர்ணா
X

ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தை பள்ளி நிர்வாகம் மூடியுள்ளது. இந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி செய்த மாணவர்கள், தமிழகத்தில் பிரபலமான கல்லூரியில் இலவச கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது படிக்கும் மாணவர்கள் முறையாக விளையாட்டு பயிற்சி செய்வதற்கு போதுமான வசதி இன்றி தவித்து வருவதாக புகார் தெரிவித்தும், உடனடியாக பள்ளி நிர்வாகம் விளையாட்டு மைதானத்தை திறந்துவிட்டு மாணவர்கள் விளையாட்டு பயிற்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என, பள்ளியின் முன்பு பெற்றோர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று பரபரப்பு நிலவியது.

Updated On: 2 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்