/* */

ஈரோட்டில் மர்மமான முறையில் பெண் கொடூர கொலை-எடிஎஸ்பி நேரில் விசாரணை

ஈரோட்டில் மர்மமான முறையில் பெண் கொடூர கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏடிஎஸ்பி நேரடி பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

ஈரோட்டில் மர்மமான முறையில் பெண் கொடூர கொலை-எடிஎஸ்பி நேரில் விசாரணை
X
ஈரோட்டில் பெண் மர்ம முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

ஈரோடு நியூ சக்தி கார்டன் அருகே சாக்கு கிடந்துள்ளது. அதில் ரத்தகறைகள் இருந்தன. மேலும் அந்த சாக்கில் இருந்து துர்நாற்றமும் அடித்தது.

இதனையெடுத்து அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கை திறந்து பார்த்தபோது சாக்காகினர். சாக்கில் இறந்த நிலையில் பெண்ணின் உடல் இருந்தது. உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டது.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் தடய அறிவியல் நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்தனர். இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை. இது குறித்து ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார் மர்ம கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 13 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்