/* */

கைத்தறி நெசவாளர்கள் 12 சதவீத ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கைத்தறி நெசவாளர்கள் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

கைத்தறி நெசவாளர்கள் 12 சதவீத ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X

கைத்தறி நெசவாளர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகே கைத்தறி நெசவாளர்கள் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திட வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு வரும் ஜனவரி 1 முதல் கைத்தறி நெசவு மூலம் உற்பத்தி செய்யப்படும் போர்வை மற்றும் பட்டு உற்பத்திகளுக்கு 5 மற்றும் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை உயர்த்தி உள்ளது.

இதை முழுவதும் ரத்து செய்திட வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தினர் இன்று வீரப்பன் சத்திரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரியை ரத்து செய்யாவிடில் ஏற்கனவே நுகர்வோர்கள் கைத்தறி நெசவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் துணிகள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்தும் போது கைத்தறி துணிகளுக்கான மவுசு பெருமளவில் குறையும் எனவும் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் கைத்தறி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Updated On: 20 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்