/* */

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம்: திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி ஈரோட்டில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

HIGHLIGHTS

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம்: திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி
X

 அண்ணா சிலைக்கு திமுக வினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள அண்ணாவின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Feb 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...