/* */

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்கு பதிவு: ரூ.3 லட்சம் அபராதம்

செப்டம்பர் மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சம் அபராதம் வசூல்.

HIGHLIGHTS

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்கு பதிவு: ரூ.3 லட்சம் அபராதம்
X

பைல் படம்.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெற்கு போக்குவரத்து போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கியதாக 123 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதாக 1,926 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றதாக 1,626 வழக்குகள் என கடந்த மாதத்தில் மட்டும் 4,786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் 3 லட்சத்து 2,500 அபாரதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...