/* */

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு பூசாரி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு
X

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அடுத்த பூசாரி வீதியில் உள்ள சிஐடியு கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு மாநிலக்குழு உறுப்பினர் பத்ரி தலைமையில் நடைபெற்றது‌. இதில் மக்களின் சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்காதே,தொழிலாளர் நலச்சட்டங்களை தொழிலாளர்களின் விரோத சட்டங்களாக மாற்றாதே, ஈரோடு அரசு பொது மருத்துவமனைக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் கருவிகளை வழங்க வேண்டும். தேவைக்கேற்க மருத்துவர்களையும், பணியாளர்களையும், செவிலியர்களையும் பணியில் அமர்த்திட வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடித்திட வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Updated On: 14 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்