/* */

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் பயிர்களை சேதம் செய்தன.

HIGHLIGHTS

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
X

சேதமடைந்த பயிர்கள். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள காந்திநகர் கிராமமானது தலமலை வனச்சரகத்திற்கு உட்பட்டது. வனச்சரகத்திற்கு உட்பட்ட விவசாய நிலத்தில், சோமையன் என்பவர் தனது நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்களை பயிரிட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், மக்காச்சோள பயிர்களை சேதம் செய்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?