/* */

பேரறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவிக்க தி‌முக மாவட்ட கழக செயலாளர் வேண்டுகோள்

அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திமுக மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம், தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பேரறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவிக்க தி‌முக மாவட்ட கழக செயலாளர் வேண்டுகோள்
X

ஈரோடு மாவட்ட கழக திமுக செயலாளர் நல்லசிவம் (பைல் படம்)

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுநாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனால், ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக்கழகங்களில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...