/* */

ஈரோட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

கனமழையால் ஈரோடு மார்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கடந்த 10 நாட்களாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால், காய்கறி விலைகள் விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 -க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி கடைகளில் சில்லரைக்கு ரூ.120 வரை விற்கப்படுகிறது. இதுபோல் 'நேதாஜி மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய்-ரூ.120, வெண்டைக்காய்-ரூ.70. பீர்க்கங்காய்-ரூ.60. புடலங்காய்-ரூ.60. முள்ளங்கி - ரூ.50. கேரட்-ரூ.60, பீட்ரூட்-ரூ.40, கருப்பு அவரைக்காய்-ரூ.130, பெல்ட் அவரைக்காய்-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.150, பச்சை மிளகாய்-ரூ.40, காலிப்ளவர் - ரூ. 50, உருளைக் கிழங்கு-ரூ.40-க்கு விற்கப்பட்டு வருகிறது.

Updated On: 19 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’