/* */

அந்தியூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

அந்தியூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
X

கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பு நோட்டீஸ்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்தியூர் பேரூராட்சி 3-ஆவது வார்டு உறுப்பினர் கீதா சேகர் தலைமையில் இன்று (20ம் தேதி) காலை 10 மணிக்கு சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தாலுகா கிளை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

Updated On: 20 April 2022 12:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!