/* */

பவானி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவன் உயிரிழந்தார்

HIGHLIGHTS

பவானி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
X

சாலை விபத்தில் உயிரிழந்த பாலமுருகன்

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் தனபால் மகன் பாலமுருகன் ( 17). சித்தோடு அருகேயுல்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் இவர், சனிக்கிழமை இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது தனது சகோதரனின் இரு சக்கர வாகனத்தை எடுத்து ஓட்டிச் சென்றார்.

அப்போது, பவானி - மேட்டூர் சாலையில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டி இழந்த இரு சக்கர வாகனம், ஜல்லிக்கல்மேடு அருகே சாலையோர மரத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாலமுருகன், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 13 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்