/* */

கீழ்வாணியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவு

கீழ்வாணி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

HIGHLIGHTS

கீழ்வாணியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சட்டவிரோதமாக நடைபெறும் செயல்கள் குறித்து போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது கீழ்வாணி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த முதியவர் ஆறுமுகம் என்பவர் மீது ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 26 Feb 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  6. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  8. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!