/* */

ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி முகாமில், பூஸ்டர் ஊசி செலுத்திக் கொண்ட முதியவர். 

தமிழகம் முழுவதும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு விரைவாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த ஏதுவாக, வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட, சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதன்படி இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம், 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது செலுத்தப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாமில் 5,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 20 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு