/* */

டி.என்.பாளையம்:புத்தக கண்காட்சியினை அந்தியூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

டி.என்.பாளையம் அருகே நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

டி.என்.பாளையம்:புத்தக கண்காட்சியினை அந்தியூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
X

நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியினை துவக்கி வைத்த பின்பு, அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் உள்ள நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நூலக வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரத்தை செலுத்தி நூலக கொடையாளராகவும், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் சிவபாலன் நூலக புரவலராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், வாணிபுத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கதிர் என்கிற கருப்புசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே. சுப்பிரமணி, வாணிபுத்தூர் பேரூராட்சி தலைவர் சிவராஜ், மாவட்ட பிரதிநிதி சேகர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்