/* */

சித்தோடு: தோட்டத்தில் இருந்த 7 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்

கங்காபுரம் மேட்டையன்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது.

HIGHLIGHTS

சித்தோடு: தோட்டத்தில் இருந்த 7 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்
X

பலியான ஆடுகள்.

பவானி அருகே உள்ள கங்காபுரம் மேட்டையன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மூர்த்தி. இவரது விவசாய நிலத்தில் ஆடுகளும் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்திற்கு வந்த தெருநாய்கள் பட்டியில் இருந்த ஆடுகளை கடித்து, வெகு தொலைவில் ஆடுகளை இழுத்துச் சென்று போட்டுவிட்டும் சென்றன. இதுகுறித்து மூர்த்தி கூறியது: எனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறேன். நேற்று முன்தினம் இரவில் தெரு நாய்கள் சேர்ந்து ஆட்டை கடித்ததில், ஏழு ஆடுகளை கொன்று விட்டன. அவற்றின் மதிப்பு, 35 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாயாகும். கடந்த வாரம் எனது பெரியப்பாவின் இரண்டு ஆட்டை, இதேபோன்று தெரு நாய்கள் கடத்து கொன்றுவிட்டன என வேதனையோடு கூறினார்.

Updated On: 2 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!