/* */

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர்‌ உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர்‌ உயிரிழப்பு
X
அருண்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை, வாய்க்கால்பாளையம் மேல் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் அருண் (வயது 25). மினி ஆட்டோ டிரைவர். இவர், நேற்று இரவு மயிலம்பாடி - கன்னடிபாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அருண், பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...