/* */

பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத முதியவர் உயிருடன் மீட்பு

பவானி அருகே ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத முதியவரை உயிருடன் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத முதியவர் உயிருடன் மீட்பு
X

மீட்கப்பட்ட முதியவர், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

ஈரோடு மாவட்டம் பவானி காடையாம்பட்டி ஆற்றின் கரையோரம் உள்ள கழிவுநீர் பள்ளத்தில், அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் விழுந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், முதியவரை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதியவரின் விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 8 May 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...