/* */

அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில், 10. 5 இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர். 

தமிழக அரசு வழங்கிய 10. 5 சதவீத இட ஒதுக்கீட்டை, மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை கண்டித்து, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அந்தியூர் நகர செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்டிஆர் கோபால், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 10. 5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை மீண்டும் வழங்க வேண்டுமென்று கூறினார்.

மேலும், நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமூகத்தை இழிவு செய்துள்ளதாக்கூறி, அதை கண்டித்தும் நடிகர் சூர்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என கூறியும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 17 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்