/* */

பர்கூரில் காட்டு பன்றியை அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றியை கட்டையால் அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

HIGHLIGHTS

பர்கூரில் காட்டு பன்றியை அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
X

அடித்துக்கொல்லப்பட்ட காட்டுப்பன்றியுடன் விவசாயி மற்றும் வனத்துறையினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் அடுத்த ஊசிமலையைச் சேர்ந்த பொன்னாண் (வயது 58). இவர் விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றியை கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.

தகவலறிந்த தட்டகரை வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று இருந்த காட்டுப் பன்றியைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காட்டுப் பன்றியைக் கொன்ற குற்றத்திற்காக பொண்ணானுக்கு இருபது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 23 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை