/* */

அந்தியூரில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வாழை விற்பனை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில், இரண்டு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வாழை விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வாழை விற்பனை
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், நேற்று நடைபெற்ற ஏலத்தில், இரண்டு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வாழை விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 23 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 330 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 380 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 200 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 180 ரூபாய் க்கும், மொந்தன் தார் ஒன்று 150 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 470 ரூபாய்க்கும் விற்பனையானது.

மொத்தம் 2 ஆயிரத்து 170 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், இரண்டு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 6 Nov 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்